குற்றச் செயல்கள் செய்த மக்கள் பிரிநிதிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க விலக்கு அளிக்கப்படவில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து
ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் சட்டப்பேரவையில் பொருள்கள், நாற்காளிகள் ஆகியவற்றை சேதப்படுத்துவது சரியா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.









