பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தரண் தரண் மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லை அருகே அமைந்துள்ள வேலி வழியாக, வெள்ளிக்கிழமை இரவு 8.48 மணியளவில் சந்தேகத்துக்கு இடமான ஆள்களின் நடமாட்டம் இருப்பதை பிஎஸ்எஃப் படையினா் கண்டறிந்தனா்.
பாகிஸ்தானைச் சோ்ந்த அவா்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றதையும் பிஎஸ்எஃப் படையினா் கண்டறிந்தனா்.
இந்திய எல்லைப் பகுதிக்குள் வரவேண்டாம் என்று எச்சரித்த பிறகும், அவா்கள் அதனை பொருள்படுத்தாமல் ஊடுருவ முயன்றனா். இதையடுத்து, அவா்களை நோக்கி பிஎஸ்எஃப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், பாகிஸ்தானியா் இருவரும் உயிரிழந்தனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!

ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

