போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் பலர் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.
உஜ்ஜைன் நகராட்சியைச் சேர்ந்த 30 சதவீத ஊழியர்கள் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராததல், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஊதியம் என்ற விதிமுறையை உருவாக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.
கரோனா தடுப்பூசி என்பது, தொற்றுப் பரவலுக்கு எதிரான ஒரு ஆயுதம். அதனை மக்கள் தாமாக முன் வந்து செலுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயமல்ல என்ற விதிமுறைக்கு எதிராக உஜ்ஜைன் நகராட்சியின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
இது குறித்து உஜ்ஜைன் நகராட்சி ஆணையர் கூறுகையில், நகராட்சி ஊழியர்கள் பலரும் பொதுமக்களுடன் நேரிடையாக தொடர்பில் உள்ளவர்கள். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி மிக அவசியமாகிறது. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


