தடுப்பூசி போடவில்லையெனில் சம்பளம் இல்லை: அரசு ஊழியர்களுக்கு உ.பி. அதிரடி
கரோனா தடுப்பூசியை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லையெனில், சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளது.










