ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு
ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.










