ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். சில நிமிடங்க இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஒப்பந்தமான பிறகு, பாகிஸ்தான் நடத்தும் இரண்டாவது அத்துமீறல் நடவடிக்கை இதுவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com