ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். சில நிமிடங்க இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஒப்பந்தமான பிறகு, பாகிஸ்தான் நடத்தும் இரண்டாவது அத்துமீறல் நடவடிக்கை இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


