தில்லியில் கருப்புப் பூஞ்சைக்கு 1,044 பேர் பாதிப்பு; 89 பேர் பலி
தில்லியில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கருப்புப் பூஞ்சைக்கு 1,044 பேர் பாதிப்பு; 89 பேர் பலி








