இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: ராகுல் காந்தி கருத்து

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நேர்மையாக போராடி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
தில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: ராகுல் காந்தி கருத்து
Updated On :9 ஜூன் 2021, 10:40 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நேர்மையாக போராடி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 180 நாள்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் விவசாயிகள் இறந்து வருகின்றனர். எனினும் அவர்கள் நேர்மையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.