ஜூன் 14 வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும்: அமைச்சா் பசவராஜ் பொம்மை
பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட ங்களில் ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.









