ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்புகள்: தில்லி அரசின் விசாரணை குழுவிற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் இறப்புகளை விசாரணை செய்ய மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.









