மேற்கு வங்க வன்முறை: நீதிமன்றத்தில் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை தாக்கல்
மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த ஆய்வு அறிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை தாக்கல் செய்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம்








