டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரயில் பயணிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: ரயில்வே

மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
ரயில் பயணம் மேற்கொள்ளத் தடுப்பூசி கட்டாயம்: ரயில்வே
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

DIN

மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு மாநில அரசுகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.