வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜார்க்கண்ட் : மாவோயிஸ்டுகள் தாக்குதலில் காவல் அதிகாரி உள்பட மூவர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

News image
ஜார்க்கண்ட் : மாவோயிஸ்டுகள் தாக்குதலில் காவல் அதிகாரி உள்பட மூவர் பலி
Updated On :4 மார்ச் 2021, 9:56 am

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஹோயாஹட்டு கிராமத்தில் வியாழக்கிழமை காலை ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காவல் அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர்.

மேலும் இந்தத் தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகளை குற்றம்சாட்டியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து மேலும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.