நந்திகிராமில் மம்தா வேட்புமனு தாக்கல்
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.


மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேற்குவங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
அதில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை நந்திகிராமில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...