எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

News image
ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி
Updated On :11 மார்ச் 2021, 6:00 am

PTI


நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து காலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த எஸ்யுவி வாகனம், சாலையைக் கடக்கும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் டிராலி மீது மோதியது. இதில் எஸ்யுவி வாகனத்தில் வந்த 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 9 பேர் உயிரிழந்துவிட்டனர். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.