சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தில்லி - டேராடூன் ரயிலில் தீ விபத்து

தில்லி டேராடூன் இடையே செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:44 pm

DIN


தில்லி டேராடூன் இடையே செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிக்கப்பட்டது.

தில்லியிலிருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சென்றுகொண்டிருந்த சதாப்தி விரைவு ரயில் கன்ஸ்ரோ பகுதியருகே செல்லும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சதாப்தி ரயிலின் 4வது பெட்டியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தைத் தொடர்ந்து உடனடியாக ரயில்வே தீயணைப்புத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் தீ பரவலைக் கட்டுப்படுத்தினர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உத்தகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.