நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 17-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோனைக் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்களிடமிருந்து கள நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்க வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களிலும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி கரோனாவைத் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

அமெரிக்கா - ஈரான் 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?

புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, இளைஞர்களுக்கு ரூ. 2,000, மருத்துவக் காப்பீடு ரூ. 20 லட்சம்! - ராகுல்

கட்சித் துண்டுடன் பதவியேற்க எல்.கே. சுதீஷுக்கு அனுமதி மறுப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


