இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கரோனா; 131 பேர் பலி
நாட்டில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6-வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கரோனா; 131 பேர் பலி








