பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
பெரிய வியாழனையொட்டி, தவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற பெரியவியாழன் பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்றோா்.








