புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரு இருதய பேராலயத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்ற ஆயா் ஸ்டீபன் அந்தோணி.








