பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை (ஏப்.3) காலை 6 மணி முதல் சனிக்கிழமை (ஏப்.4) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.