விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

News image

ட்ரோன்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.14) ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தடை விதித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

அவரின் வருகையையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வான்வழி புகைப்படம் எடுத்தல், விடியோ கிராஃபி, பலூன்கள், யுஏவி போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.