நாய் கடித்த வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு: உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறை
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நாய் கடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் நாயின் உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.










