பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பஞ்சாபில் மேலும் 2490 பேருக்கு கரோனா தொற்று

பஞ்சாபில் புதிதாக 2490 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 207888 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2021, 3:47 pm

DIN

பஞ்சாபில் புதிதாக 2490 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 207888 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1339 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 186187 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 38 பேர் பலியாகினர்.அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 6242 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.