புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.யில் ஒருநாள் ஊரடங்கு அமலானது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2021, 6:03 am

DIN


மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், போபால், இந்தூர், ஜாபல்பூர் மாவட்டங்களில் வாரமொருநாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று (மார்ச் 21) முதல் வாரமொருநாள் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறை நாள்களில் மக்கள் அதிகம் கூடும் சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.