வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பாஜக மூத்த தலைவர் 
Updated On :22 மார்ச் 2021, 9:18 am

ANI

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், திங்கள்கிழமையான இன்று தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.