புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ம.பி.யில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி

மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :23 மார்ச் 2021, 3:53 am

DIN

மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புரானி சாவ்னி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியது. இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 8 பெண்கள், ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து மேலும் 4 பெண்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.