விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு: ம.பி. முதல்வர்
மத்தியப் பிரதேசம் குவாலியரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்








