புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலி

போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :25 மார்ச் 2021, 10:21 am

DIN

போபாலில் சானிடைசர் குடித்த 3 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் ஒருசில இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த நிலையல் மது கிடைக்காததால் 3 சகோதரர்கள் சானிடைசரை குடித்துள்ளனர். இதில் உடல்நிலைக்குறைவு ஏற்பட்டு 3 பேரும் பலியானார்கள். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.