மகாராஷ்டிரத்தில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தின் உள்ள குர்கேடா வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக டிஐஜி சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...