தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
Updated On :29 மார்ச் 2021, 7:51 am

DIN

மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தின் உள்ள குர்கேடா வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 
இந்த சண்டையில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக டிஐஜி சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.