சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: விவசாயி மருத்துவமனையில் அனுமதி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற விவசாயி அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.










