அசாம் மாநிலம் சைகான் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நான் பிரதமர் நரேந்திர மோடியைப் போல 24 மணி நேரமும் பொய் சொல்பவர் அல்ல என்று கூறினார்.
காம்ரூப் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, உண்மை என்னவென்று தெரிய வேண்டுமென்றால் நான் பேசுவதைக் கேளுங்கள். நான் இங்கு பொய் சொல்ல வரவில்லை. எனது பெயர் நரேந்திர மோடியும் இல்லை.
அசாம் பற்றியும், விவசாயிகள் அல்லது எந்த விவகாரம் குறித்தும் பொய்யான விவரங்களைக் கேட்க நீங்கள் விரும்பினால் தொலைக்காட்சியைப் பாருங்கள். அதில் பிரதமர் மோடி 24 மணி நேரமும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை உண்மை தெரிய வேண்டுமென்றால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி!

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


