நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :31 மார்ச் 2021, 2:32 pm

DIN

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அண்மைக் காலமாக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூ.10 குறைந்துள்ளது.

தேர்தலையொட்டி கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான 3 மாத காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கூடுதலாக ரூ. 175 என்ற அளவு உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.