ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் 350 பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பு
கரோனா இரண்டாவது அலையில், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இதுவரை, 350 பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









