கரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது: மத்திய அரசு
கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன்







