தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தில்லியில் மேலும் 20,960 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் ஒரேநாளில் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
தில்லியில் மேலும் 20960 பேருக்கு கரோனா தொற்று
Updated On :5 மே 2021, 10:03 am

DIN

தில்லியில் ஒரேநாளில் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 20960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 12,53,902 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 311 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 18,063 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் 11.43 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்த 91,859 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.