மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனாவிலிருந்து மீண்டார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

News image

கரோனாவிலிருந்து மீண்டார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

Updated On :5 மே 2021, 6:34 am

IANS

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தார். 

தற்போது அவருக்கு, ரேபிட் விரைவு பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. எனவே, தெலங்கானா முதல்வர்  கரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், அவரது நுரையீரல் சீராக இயங்குவதாகவும், தொற்று எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்- 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.