கா்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு: உயா்நீதிமன்றத் தீா்ப்பை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்
கா்நாடகத்திற்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கா்நாடக உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

உச்சநீதிமன்றம்








