நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: குடியரசுத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம்
கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி








