கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள்:எடியூரப்பா வேண்டுகோள்
கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)









