மாநிலம் தழுவிய கரோனா ஊரடங்கு உத்தரவை மே 26 காலை வரை நீட்டித்து இமாசல பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை முடிவு செய்தது.
இருப்பினும், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மூன்று மணி நேரம் திறக்க அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான அமைச்சரவை,
கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், 200 படுக்கை வசதியுள்ள மருத்துவக் கல்லூரிகள், மண்டல மற்றும் பிராந்திய மருத்துவமனைகள் வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது.
மேலும், கரோனா நோயாளிகளின் தகனத்திற்கு மாநில வனத்துறை இலவச மரக்கட்டைகளை வழங்கும் என்று கூறியுள்ளது.
இதையடுத்து, 20 பேருக்கு மிகாமல் வீடுகளில் மட்டுமே திருமணங்களை நடத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. திருமண ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


