நாட்டிலுள்ள 738 மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
நாட்டிலுள்ள 738 மாவட்டங்களிலும் பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.










