மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரத்தில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிரம் மாநில காவல்துறையின் சி -60 பிரிவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :21 மே 2021, 6:03 am


மும்பை:  மகாராஷ்டிரம் மாநில காவல்துறையின் சி -60 பிரிவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரம் மாநிலம் கட்சிரோலி எட்டப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் குறைந்தது மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில்  13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  ஆறு மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.