18-44 வயதினர் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
18-44 வயதினரில் இதுவரை 1.06 கோடி பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருக்கும் மக்கள்..









