பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

இந்தியாவிலிருந்து ஜப்பான் திரும்புவோருக்கு தனிமைப்படுத்தும் காலம் அதிகரிப்பு

இந்தியா மற்றும் ஐந்து தென் ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாள்களாக நீட்டித்து ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

News image

இந்தியா மற்றும் ஐந்து தென் ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாள்களாக நீட்டித்து ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

Updated On :25 மே 2021, 9:53 am

DIN

டோக்யோ: இந்தியா மற்றும் ஐந்து தென் ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாள்களாக நீட்டித்து ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

உருமாறிய கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று வருவோர் இதுவரை 6 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இது தற்போது 10 நாள்களாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, வெளிநாட்டினர் வர ஜப்பான் தடை விதித்திருந்த நிலையில், தற்போது 6 நாடுகளுக்குச் சென்று திரும்பும் ஜப்பானியர்களுக்கு தனிமைப்படுத்தும் நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.