உடல்களைத் தர மறுத்தால் உரிமம் ரத்து: தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை
கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவக் கட்டணத்தை செலுத்தும் வரை உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப்படம்






