பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 10,939: பலி 33

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 10,939: பலி 33

Updated On :25 மே 2021, 11:27 am

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் இதுவரை 7,14,380 பேர் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரேநாளில் 33 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,549 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் 4,761 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், மீதமுள்ளவர்கள் உள்ளூரில் கண்டறியப்பட்டுள்ளனர். 

நோய் பாதித்த 1,10,554 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருநாளில் 11,614 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து இதுவரை மொத்தம் 6,01,224 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை 1.14 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.