பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புல்வாமாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிக்கும் கருவியைப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை கண்டுபிடித்தனர்.

News image

புல்வாமாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு 

Updated On :31 மே 2021, 8:08 am

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிக்கும் கருவியைப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை கண்டுபிடித்தனர். 

புல்வாமா மாவட்டத்தின் பன்ஸ்காம் கிராமத்தில் உள்ள பழத்தோட்டத்தில் திங்கள்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.