சிறைச்சாலையே பாதுகாப்பானது: பரோலில் செல்ல மறுக்கும் சிறைக்கைதிகள்
சிறையிலிருந்து வெளியேற ஒரு சிலர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 சிறைக்கைதிகள், சிறைச்சாலையே பாதுகாப்பாக இருப்பதாகவும் பரோல் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.










