பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு

உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

News image

ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு

Updated On :31 மே 2021, 6:39 am

உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உ.பி. தலைமைச் செயலாளர் ஆர்.கே.திவாரி கூறுகையில், ஜூன் 1 முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள கடைகள் மற்றும் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி கட்டுப்பாடுகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.