ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு

உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு
ஜூன் 1 முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உ.பி. அரசு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் ஒரு சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உ.பி. தலைமைச் செயலாளர் ஆர்.கே.திவாரி கூறுகையில், ஜூன் 1 முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள கடைகள் மற்றும் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி கட்டுப்பாடுகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com