மக்கள்தொகையை கட்டுப்படுத்த வழக்கு: மாநிலங்களையும் வாதியாகச் சோ்க்க உச்சநீதிமன்றத்தில் மனு
மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடா்பான வழக்கில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வாதிகளாகச் சோ்க்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








